தேவையான பொருட்கள்
- அரிசி - 1 கப்
- கல்கண்டு - 1 கப்
- பால் - 1 1 /2 கப்
- தண்ணீர் - 2
- நெய் - 2 மேஜைகரண்டி
- முந்திரிப்பருப்பு - 10
- ஜாதிக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
- குக்கர் இல் பால் தண்ணீர், அரிசி சேர்த்து நன்றாக குழைய வேகவிடவும் வெந்தபிறகு கல்கண்டினை பொடித்துப் போடவும்.
- கல்கண்டு நன்கு கரைந்த பின் நெய்யில் முந்திரிப்பருப்பினை சிவக்க வறுத்துப் போடவும்.
- ஜாதிக்காயை பொடித்துப் போடவும்.
- நன்றாக கலந்து பரிமாறவும்